இலங்கைசெய்திகள்

பெற்றோலிய கூட்டுத்தாபன நட்டத்திற்கு முக்கிய காரணம் மண்ணெண்ணெய்!

Share
3c322545 30b25ef6 kanchana wijeskera 850x460 acf cropped 1
Share

மண்ணெண்ணெய் விலை மாற்றம் செய்வது பல வருடங்களாக கட்டாயமாக இருந்தது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு ஒரு முக்கிய காரணம் மானிய விலையில் விற்பனையாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள தோட்டத் துறைகளுக்கும் செலவுகளுக்கு இணையான விலையில், அரசாங்கம் நேரடி பண மானியத்தை வழங்க முன்மொழிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மண்ணெண்ணெய் ரூ.87.00 க்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்க்கு 283.00 ரூபா வரையிலான நட்டத்தைச் சந்தித்து வருவதாக அண்மையில் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...