24 663d89cb83ba1
இலங்கைசெய்திகள்

விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி

Share

விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க ஜெல் கையிருப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் கையிருப்பின் மொத்த எடை ஒரு கிலோ 975 கிராம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தனது காலணி மற்றும் உள்ளாடைகளில் மறைத்து மூன்று பொதிகளில் தங்க கையிருப்பை கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த பயணியை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிவலி அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...