vilvam
இலங்கைசெய்திகள்

யாழ். பல்கலையால் வில்வம் பழ உற்பத்தி உரிமம் கையளிப்பு

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தால் உருவாக்கப்பட்ட வில்வம் பழ பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலத்தில் இடம்பெற்றுள்ளது.

வில்வம் பழ யோகட் பான கண்டுபிடிப்பாளர் உரிமத்தை பல்கலைக்கழக விவசாய பீடம் சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முல்லை பால்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் பார்பில் அதன் நிறுவுநர் சி.தவசீலனிடம் கையளிக்கப்பட்டு கைச்சாத்திட்டு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த யோகட் பானத்தை இயற்கையான வில்வம் பழ பாணியில் இருந்து முல்லைத்தீவில் அமைந்துள்ள முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனம் வர்த்தக ரீதியில் தயாரிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பானம் வயிற்றுப்புண் மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகின்றதுடன் புற்றுநோய், கிருமித்தாக்கம், மூட்டுவலி போன்ற பல நோய்களுக்கு தீர்வை கொண்டுள்ளது என்றும் இந்த முயற்சி உள்ளூர் உற்பத்திகளையும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்க ஒரு முன்னெடுப்பாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...