செய்திகள்இலங்கை

யாழ். மாவட்ட பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்

New Project 39
Share

யாழ்.மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டுள்ள 12 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் செற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தடுப்பூசி செலுத்தப்படும் வைத்தியசாலைகளில், முன்பதிவு செய்துகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

முன்பதிவு செய்துகொள்வதற்கான இலக்கங்கள் வருமாறு

யாழ்.போதனா வைத்தியசாலை  – 077 07 41 385

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை  – 076 12 75 210

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை – 077 20 73 098

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை  – 077 13 40 519

சாவகச்சேரி  ஆதார வைத்தியசாலை   – 070 29 00 000

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...