robbery gold 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாகனத்தை இடைமறித்து நகைகள் கொள்ளை!

Share

மொரகொட, சந்தனம் குளம வாவிக்கு அருகே இரண்டு வாகனங்களை இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் கீழே இறக்கி அச்சுறுத்தி 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர்.

முரியாகடவர பாடசாலை விளையாட்டு திடலில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சங்கீத நிகழ்ச்சிக்கு பிரதான அதிதியாக அழைக்கப்பட்டிருந்த இப்பலோகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் நிகழ்ச்சி முடிவடைந்தது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் இரண்டு வாகனங்களில் திரும்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த இரண்டு வாகனங்களையும் நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களை கீழே இறக்கி தாக்குதல் நடத்தி நகைகளை பறித்துச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...