சட்டவிரோத மீன்பிடி! – தமிழக மீனவர்கள் கைது

1732935 boat

எல்லை தண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களது படைக்கும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version