ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு!

Share

இலங்கை வாக்காளர்களில் 52 வீதமானோர் பெண்களாக இருந்தாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை. பெண்கள் இல்லாத அமைச்சரவையே நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மகளிர் விவகாரத்துக்கென ஒதுக்கப்படும் அமைச்சும் தொடர்ந்து இல்லாது செய்யப்பட்டுள்ளது.

கடந்த அமைச்சரவையில் பவித்ராதேவி வன்னியாராச்சி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் சீதா அரம்பேபொல, கீதா குமாரசிங்க, கோகிலா குணவர்தன, முதித பிரிஷாந்தி, ராஜிகா விக்கிரமசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க, மற்றும் டயானா கமகே ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சார்பாக செயற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...