Sivajilingam 1
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

ஆளுநர் நிகழ்ச்சி வருவதாக இருந்தால், நாய் வந்து பார்க்கிறது- என்ன நடக்கிறது?

Share

வடக்கு மாகாண ஆளுநரின் சலுகைகள் குறித்த நாங்கள் பேசுவோம். எதற்காக இவ்வளவு ஆளணி. நீங்கள் போய் கொழும்பில் இருந்து பாருங்கள். ஆளுநர் வெட்டைக்குள் இறங்குவதில்லை.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அதுமட்டுமல்லாமல் ஆளுநர் ஒரு நிகழ்ச்சி வருவதாக இருந்தால், நாய் வந்து பார்க்கிறது. ஏன் இங்கு வெடிகுண்டு இருக்கிறதா? ஏன் இங்கு ஆளுநருக்கு யாரும் வெடிகுண்டு வைக்கப்போகிறார்களோ? அல்லது நீங்கள் வைக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ?

ஆனால், ஆரிய குள விவகாரத்தில் மாநகர முதல்வைப் பணிய வைக்கிற முயற்சியை தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. நிச்சயமாக ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் தள்ளப்படுவோம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பார் என்று கூறுவதைப்போல ஆளுநரும் தற்போது குடை பிடிக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...