Sivajilingam 1
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

ஆளுநர் நிகழ்ச்சி வருவதாக இருந்தால், நாய் வந்து பார்க்கிறது- என்ன நடக்கிறது?

Share

வடக்கு மாகாண ஆளுநரின் சலுகைகள் குறித்த நாங்கள் பேசுவோம். எதற்காக இவ்வளவு ஆளணி. நீங்கள் போய் கொழும்பில் இருந்து பாருங்கள். ஆளுநர் வெட்டைக்குள் இறங்குவதில்லை.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அதுமட்டுமல்லாமல் ஆளுநர் ஒரு நிகழ்ச்சி வருவதாக இருந்தால், நாய் வந்து பார்க்கிறது. ஏன் இங்கு வெடிகுண்டு இருக்கிறதா? ஏன் இங்கு ஆளுநருக்கு யாரும் வெடிகுண்டு வைக்கப்போகிறார்களோ? அல்லது நீங்கள் வைக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ?

ஆனால், ஆரிய குள விவகாரத்தில் மாநகர முதல்வைப் பணிய வைக்கிற முயற்சியை தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. நிச்சயமாக ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் தள்ளப்படுவோம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பார் என்று கூறுவதைப்போல ஆளுநரும் தற்போது குடை பிடிக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...