sarath
அரசியல்இலங்கைசெய்திகள்

எந்தவொரு பதவியும் வேண்டாம்!! – கூறுகிறார் வீரசேகர

Share

புதிய அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே அவர் இன்று அந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

” நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிச்சயம் செய்வேன்.” – எனவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...