sarath
அரசியல்இலங்கைசெய்திகள்

எந்தவொரு பதவியும் வேண்டாம்!! – கூறுகிறார் வீரசேகர

Share

புதிய அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே அவர் இன்று அந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

” நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிச்சயம் செய்வேன்.” – எனவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...