தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒற்றையாட்சியைத் தடுத்து சமஷ்டித் தீர்வுக்கு உதவுங்கள்! – ஜெய்சங்கருக்கு முன்னணி கடிதம்

Share

இந்திய வெளிவிவாகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் கடிதம் ஒன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி அரசமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசமைப்பை உருவாக்க இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஊடாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் இந்தக் கடிதத்துடன், கிட்டுப்பூங்கா பிரகடனமும் இணைத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...