10 19
இலங்கைசெய்திகள்

கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானம்

Share

பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதைக்கு கெஹெல்பெத்தர பத்மேவுக்கு உரித்தான சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணைப்பிரிவினரால் இனம் காணப்பட்டுள்ளது.

பணச்சலவை சட்டத்தின் கீழ் குறித்த சொத்துக்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அவற்றை அரசுடைமையாக்க சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணைப்பிரிவின் பொலிசார் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதே போன்று இன்னும் பல முக்கிய பாதாள உலகப்புள்ளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
image 1539245688 f617c80ab8
செய்திகள்இலங்கை

அதிக முச்சக்கரவண்டி வாடகை: கட்டண மானி கட்டாயம் – ஹட்டன்-டிக்கோயா நகர சபை தீர்மானம்

ஹட்டன் – டிக்கோயா நகரப் பகுதியில் முச்சக்கரவண்டிகள் அதிக வாடகைக் கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் மத்தியில்...

1422711741165502
இந்தியாசெய்திகள்

இந்தியா-சீனா நேரடி விமானப் போக்குவரத்து: ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர்!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நேரடி விமானச் சேவை, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடம்...

image 29c6aa6e37
உலகம்செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா பெரும் வான்வழி...

Teachers and Principals Trade Union 1200x675px 24 10 25 1000x600 1
செய்திகள்இலங்கை

கல்வி மறுசீரமைப்பு குழப்பம்: அரசு மெளனம் காப்பதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த தரப்பினரால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு அரசாங்கம்...