24 6661451fda498
இலங்கைசெய்திகள்

செயழிலந்து காணப்படும் அரசாங்க தொலைபேசிகள்

Share

செயழிலந்து காணப்படும் அரசாங்க தொலைபேசிகள்

பல அரசாங்க தொலைபேசி சேவைகள் செயல்படாத நிலையில் இருப்பதாக விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.

அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட 4-இலக்க தொலைபேசி எண்கள் மற்றும் மற்றும் சில ஐந்து இலக்க தொலைபேசி சேவைகளை அழைக்கும்போது அவற்றில் பதில் இல்லாத காரணத்தாலும், இணைப்பு இல்லாததாலும், சில சேவைகள் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் நேரமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 65 தொலைபேசி சேவைகளில் 40 சதவீதம் பதிலளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட எழுபது எண்களில், 11 தொலைபேசி எண்கள் இணைக்கப்படவில்லை என்றும் 6 முகவர்கள் பதிலளிக்க முடியாது என்று அழைப்பாளருக்குத் தானாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில சேவைகள் 3 முயற்சிகளின் போது மற்றொரு சேவையில் இருப்பதாகவும் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் நேரம் இருந்ததாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) அதிகாரிகள், ஒவ்வொரு வருடமும் 3 மற்றும் 4 இலக்க சுருக்கக் குறியீடுகளுக்கான சேவைகளை கண்காணிப்பதாகவும், அவை குறைவாகப் பயன்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைப்பிடம் நியாயப்படுத்துமாறு கோருவதாகவும் தெரிவித்தனர்.

“சில தொலைபேசி எண்கள் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் அவை தொழிற்படாமல் போகலாம்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...