Fuel
இலங்கைசெய்திகள்

நாட்டுக்கு வருகின்றன எரிபொருள் கப்பல்கள்!

Share

அடுத்தடுத்து மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர்,

CEYPETCOவினால் கொள்வனவு செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், ஜூலை 8 அல்லது 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

இதேவேளை, ஜூலை 11 – 14 ஆம் திகதிகளுக்கு இடையே மற்றும் 22-23 ஆம் திகதிகளுக்கு இடையேயும் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டுக்கு வர உள்ளது.

மற்று​மொரு தொகுதி உள்ளடங்கிய கப்பல் டீசல், ஜூலை 22 – 23 ஆம் திகதிகளுக்கு இடையில் எதிர்பார்க்கப்படுகின்றது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...