எரிபொருளின் விலைகள் மீண்டும் குறைவடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, எரிபொருளின் விலை 50 – 100 ரூபா வரை குறைவடையலாம் என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விலை குறைப்பானது நாளை நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews
Leave a comment