4R ALQ SriLankan Airlines Airbus A330 343 departing via Runway18 to Colombo CMB VCBI @ Frankfurt Rhein Main International FRA EDDF e1650030146435 1024x683 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள்! – ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம்

Share

விமானங்களுக்கு எரிபொருளை வழங்காததன் மூலம், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் விமானங்கள் இந்தியாவிடமிருந்து தேவையான எரிபொருளைப் பெறுவதால், எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கும், எரிபொருள் மற்றும் விமானங்களின் தேய்மானத்திற்கும் இது செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்து முதல் முப்பது வரையிலான விமானங்கள் எண்ணெயினை நிரப்ப இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் கூடுதல் பயணம் என்றும் விமானத்தின் தேய்மானம் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு சுமார் 550,000 லீற்றர் விமான எரிபொருள் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...