WhatsApp Image 2022 04 16 at 10.36.36 AM 2
அரசியல்இலங்கைசெய்திகள்

உச்சகட்ட பாதுகாப்பில் காலிமுகத்திடல்! – பொலிஸார் குவிப்பு

Share

காலிமுகத்திடல் பகுதியில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் கனரக வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் தகல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் தொடரும் நிலையிலேயே இவ்வாறு பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இன்று 8 ஆவது நாளாகவும் இப்போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 04 16 at 10.36.36 AM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...