M.K.Stalin
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள்! – தமிழக சட்ட சபையில் தீர்மானம்

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, விலைவாசி உயர்வு, பொருட்கள் பற்றாக்குறை, உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம்கொடுத்து வருகின்றனர்,

நாட்டில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா ஏற்கனவே கடன் வழங்கியுள்து. இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்குமனிதாபிமான அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வழக்கை அனுமதி கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

குறித்த கடிதத்துக்கு இதுவரை பதில் எதுவும் வழங்கப்படாத நிலையில், மத்திய அரசின் அனுமதி கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தில், மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு தயாராகவுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India #SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...