இலங்கைசெய்திகள்

ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு!

Share
Kapila Perera444
Share

ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு!

ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மேலதிகமாக 5 ஆயிரம் மேலதிக கொடுப்பனவு வழங்க வர்த்தமானி சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது

இதனை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இணைய வழி கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மாத்திரமே செப்ரெம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களின் நலன்கருதி உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப்பத்திரங்களை மாத்திரம் அனுப்பிவைக்க அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பப்பத்திரங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...