பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு
2021 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்ப கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை குறிப்பிட்ட பரீட்சைகளுக்கான விண்ணப்பகாலமானது நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment