arrest
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பொலிஸாருடன் முரண்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர் கைது!

Share

பொலிஸாருடன் முரண்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஈ.பி.டி.பியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் நிமல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் பணி நிமிர்த்தம் சென்ற வேளை கடமைக்கு இடையூறு விளைவித்ததோடு பொலிஸாரையும் தாக்க முற்பட்டார் என்று தொடர்புபட்ட இரு பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த உறுப்பினர் கடந்த வருடமும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...