Prasanna Ranatunga 44 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் வீட்டுத் திட்டங்களுக்கு முடிவு!

Share

கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு என மக்களை அரசு பிரித்துப் பார்ப்பதில்லை என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை ஒருபோதும் அரசு மேற்கொள்ளாது எனவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தை விட எமது அரச காலத்திலேயே வடக்கு கிழக்கில் அதிக அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கிழக்கில் வீடமைப்புத் திட்டங்களில் நிலவும் குறைபாடு தொடர்பில் இராசமாணிக்கம் சாணக்கியன் எம் பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், கிழக்கில் நிறைவு செய்யப்படாமல் உள்ள வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...