அவசரகால சட்டம் தோற்கடிக்கப்படும்! – மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்கிறார் ஹக்கீம்

rauff hakeem

” ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு, மக்கள் கொதித்தெழுவார்கள் எனவும் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்தார்.

#SriLankaNews

Exit mobile version