ஸ்ரீபால டி சில்வா
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால சட்டம் நீக்கம்! – ‘சு.க’க்கு கிடைத்த வெற்றி என்கிறார் நிமல் சிறிபாலடி சில்வா

Share

” அவசரகால தடைச்சட்டம் நீக்கப்பட்டுள்ளமையானது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

” ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினோம். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசுடன் இருப்பதையே அவர் விரும்புகின்றார். ஆனால் எமக்கு ஏற்பட்டுள்ள நிலை மற்றும் மக்களின் நிலைப்பாட்டை நாம் தெளிவுபடுத்தினோம்.

அத்துடன், அவசரகால சட்டத்தை நீக்குமாறும் கோரினோம். அந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுள்ளார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை எமக்கு கிடைத்த வெற்றியாகும்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவோம். சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ள ஏனைய இரு அணிகளையும் கைவிடமாட்டோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...