Parliament
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதி சபாநாயகருக்கான தேர்வு ரத்து!

Share

நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு நடைபெறவில்லை.

பிரதி சபாநாயகரின் இராஜினாமாகக் கடிதத்தை ஏற்று, அப்பதவிக்கு வெற்றிடம் நிலவுவதாக ஜனாதிபதி இன்னும், நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படாததாலேயே, தேர்வு இடம்பெறவில்லை.

ஜனாதிபதி, பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஏற்றிருந்தால், இன்றைய சபை நடவடிக்கையில் முதல் விடயமாக அத்தேர்வு இடம்பெற்றிருக்க வேண்டும் .

எனினும், அது நடக்கவில்லை. தற்போது நிதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...