1 23
இலங்கைசெய்திகள்

போலியான கருத்து கணிப்புகள் : குடியுரிமை பறிபோகும் அபாயம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

தேர்தல் காலத்தில் வெளிவரும் போலியான கருத்து கணிப்புகள் மற்றும் பொய் பிரசாரங்களை மேற்கொள்பவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால் அவருடைய பதவி பறிபோகும் அல்லது சிறைத்தண்டனை மற்றும் குடியுரிமை நீக்கம் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் அபாயம் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மொகமட் தெரிவித்தார்.

அவர் அளித்த சிறப்பு நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்து கணிப்புகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

என்னதான் கருத்து கணிப்புகளை மேற்கொண்டாலும் வாக்காளர்கள் வாக்களித்து இறுதியாக தேர்தல் முடிவுகளை ஆணைக்குழு வெளியிடும்போதே அதுதான் உத்தியோகபூர்வ முடிவாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்தவை காணொளியில்…

Share
தொடர்புடையது
Rajapaksa 759
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ பேரணி: மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பு உறுதி!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும்...

1750703321 srilankan airlines
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடர்த்தியான மூடுபனி: 4 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மத்தளை மற்றும் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டன!

இன்று அதிகாலையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய அடர்த்தியான மூடுபனி காரணமாக, இங்கு...

images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...