tamilni 271 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்க தீவிர முயற்சி

Share

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்க தீவிர முயற்சி

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.

அதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அண்மையில் கூடிய நாடாளுமன்றத்தின் முறைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான செயற்குழு கொழும்பு நகர சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், இதன் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அதற்கமைய, கொழும்பு நகருக்கு நாளாந்தம் வரும் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் நகரவாசிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான செயற் குழுவின் அண்மைய அவதானத்திற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...