sajith 2
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வகட்சி அரசில் இணையுமாறு தினமும் அழைப்பு! – சலுகைகளுக்கு அடிபணிய மாட்டேன் என்கிறார் சஜித்

Share

” சர்வகட்சி அரசில் இணையுமாறு எனக்கு 24 மணிநேரமும் தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவ்வாறு இணையாவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாது செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” ஆளுங்கட்சிக்குள் தற்போது நாடகம் அரங்கேறிவருகின்றது. மோதலும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.

சர்வக்கட்சி அரசில் இணையாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இல்லாது செய்யும் திட்டம் இருப்பதாக எனக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். எனக்கு பதவி முக்கியம் அல்ல. மக்கள் என்னுடன் நிற்கின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...