செய்திகள்இலங்கை

வர்ணத்தால் சர்ச்சை – யாழ். மாநகர சபையால் பணி இடைநிறுத்தம்

PHOTOS
Share

வர்ணத்தால் சர்ச்சை – யாழ். மாநகர சபையால் பணி இடைநிறுத்தம்

யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு முன்னுள்ள யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான பிள்ளையார் கோயில் குளத்தைச் சுற்றியுள்ள தூண்களில் பெளத்த கொடியில் உள்ள நிறங்களை ஒத்த வர்ணம் தீட்டப்பட்டுள்ளது என சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த சர்ச்சைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டத்தை அடுத்து யாழ்.மாநகர சபை உடனடியாக அந்த .வேலைத்திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக வங்கியின் நிதி உதவியில் மீள புனரமைக்கப்பட்டு வரும் இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள கம்பங்களுக்கு இவ்வாறு வர்ணம் பூசும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திகள் தொடர்பில் யாழுக்கு கடந்த வாரம் களப் பயணம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த பகுதி பணிகளையும் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PHOTOS 3

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...