278441696 4996399727075529 8323187259162706129 n 960x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இல ‘9’ இல் ராஜபக்சகளுக்கு கண்டம்! – வைரலாகும் பதிவு

Share

ராஜபக்ச குடும்பத்துக்கு பொருந்தாத நாளாக ’09’ ஆம் திகதி மாறியுள்ளது என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

குறிப்பாக ’09’ ஆம் திகதி ராஜபக்சக்களுக்கு வலி தந்த நாளாகவும், மறக்க முடியாத நாளாகவும் அமைந்துள்ளது என பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

மே – 09 ஆம் திகதி, பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார். மஹிந்தவின் 52 வருடகால அரசியலில் அந்நாள் அவருக்கு பெரும் கருப்பு புள்ளியாக அமைந்தது.

ஜுன் 09 ஆம் திகதி பஸில் ராஜபக்ச, தேசிய பட்டியல் எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். 21 வந்தால் ஆபத்து என்பதை அறிந்த அவர், முன்கூட்டியே விடைபெற்றுள்ளார்.

எனவே, ஜுலை 09 ஆம் திகதி என்ன நடக்கும், ஜனாதிபதி பதவி விலகுவாரா என சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...