tamilni 413 scaled
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கு முன் தேசிய அரசாங்கம்

Share

தேர்தலுக்கு முன் தேசிய அரசாங்கம்

எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் இல்லத்தில் நள்ளிரவு தாண்டிய நிலையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய அரசியல்வாதிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளதோடு, சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவரும் அவர்களில் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் மாதத்துக்குள் தேசிய அரசாங்கமொன்றை தாபித்து, அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...