அலரிமாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் பெண் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment