Shrinesan
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனம்- ஸ்ரீநேசன்

Share

தைப்பொங்கல் விழா தமிழர் பண்பாட்டு விழா அப்பொங்கல் உறவுகட்கு அன்பான வாழ்த்துகள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தனது தை திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உழுதுண்டு உயிர்காத்த உழவனை தொழுதுண்டு செல்லடாவென்று சொல்வதுதான் அரச கொள்கையா?  சொந்த உழவர்களை வஞ்சித்து எந்த நாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்கிறாய் சொல்!

இரசாயனம் கலந்தால் இங்கு நஞ்சாகும் உணவென்றால் அந்நிய நாட்டரிசிகளில் ஆபத்தான இரசாயனம் கலக்கவே இல்லையா?

நம்முழவர் நட்டமடைய வேண்டும்! அந்நியர் நயமடைய வேண்டும்.
அதுதானா அதிகாரக்கொள்கை! அதுதானா பசுமைப் புரட்சி!

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...