Shrinesan
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனம்- ஸ்ரீநேசன்

Share

தைப்பொங்கல் விழா தமிழர் பண்பாட்டு விழா அப்பொங்கல் உறவுகட்கு அன்பான வாழ்த்துகள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தனது தை திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உழுதுண்டு உயிர்காத்த உழவனை தொழுதுண்டு செல்லடாவென்று சொல்வதுதான் அரச கொள்கையா?  சொந்த உழவர்களை வஞ்சித்து எந்த நாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்கிறாய் சொல்!

இரசாயனம் கலந்தால் இங்கு நஞ்சாகும் உணவென்றால் அந்நிய நாட்டரிசிகளில் ஆபத்தான இரசாயனம் கலக்கவே இல்லையா?

நம்முழவர் நட்டமடைய வேண்டும்! அந்நியர் நயமடைய வேண்டும்.
அதுதானா அதிகாரக்கொள்கை! அதுதானா பசுமைப் புரட்சி!

மக்களை வறுத்தெடுக்கும் மாவதிகாரர்களுக்குக் கண்டனங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...