” குருணாகல்தான் ஜோன்ஸ்டனின் கோட்டை, முடிந்தால் இங்கு வாருங்கள். அவரின் ஒரு மயிரைகூட பிடுங்க விடமாட்டோம்.”
இவ்வாறு சூளுரைத்துள்ளார் குருணாகலை மேயரும், அமைச்சர் ஜோன்ஸ்டனின் சகாவுமான துஷார சஞ்சீ.
ஜோன்ஸ்டனுக்கும், அரசுக்கும் ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment