553
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுக நகரம் டிசெம்பரில் மக்கள் பார்வைக்கு

Share

தெற்காசியாவின் கேந்திரமாக திகழும் கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் மக்கள் பார்வைக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தின் கேந்திரமாக திகழவுள்ள இந்த துறைமுக நகரம் கடலை நிரப்பி செயற்கையாக 269 ஹெக்ரேயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது சிறந்த வர்த்தக மத்திய கேந்திரமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இங்கு சீன துறைமுக பொறியியல் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் 99 வீதம் நிறைவடைந்துள்ளது எனவும் துறைமுக நகர இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...