crop 2320073 cigarety grafvision deposith5 scaled
செய்திகள்இலங்கை

சிகரெட் விலையும் அதிகரிக்கிறது!!!

Share

சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு 2022 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும், நாட்டில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த அதிகார சபையால் சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, 5 ரூபாவால் சிகரெட் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் சிகரெட் ஒன்றின் விலை20 ரூபாவால் அதிகரிக்கும்.

சிகரெட் விலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டும். அதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – என்றார்.

அத்துடன். புகைப்பிடிப்பதால், ஒரு நாளில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். அதேவேளை ஒரு 22 ஆயிரம் பேர் ஒரு வருடத்தில் உயிரிழக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...