Varnakulasingam
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

சீன ஊசிகளை வேண்டலாம்; வலைகளை வாங்கக் கூடாதோ- வர்ணகுலசிங்கம்

Share

இன்று சீனாவைப் பற்றி அனைவரும் ஊதுகிறார்கள். சீனாவின் சினோபாம் ஊசியை வடமாகணத்திற்கு வராமல் தடுத்திருக்கலாம் தானே. இதற்கு ஏன் நீங்கள் குரல்கொடுக்கவில்லை. சீனா வேண்டாம். சீனாவின் ஊசி வேண்டாம் என்று எவருமே குரல்கொடுக்கவில்லை.

இவ்வாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

சீனாவந்து மீனவர்களுக்கு வலைகளைக் கொடுத்து உதவினால் உங்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர்கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.

நாங்கள் யார் உதவிகளைத் தந்தாலும் வேண்டுவோம். சீனா 50 கோடி தந்தாலும் வாங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.


#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...