Rice
இலங்கைஅரசியல்செய்திகள்

அரிசியை இறக்குமதி செய்யப்போகும் சீனா!

Share

இலங்கைக்கு ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசியை  இலவசமாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் சீனாவுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இறப்பர் -அரிசி வர்த்தக உடன்படிக்கை 2022 ஆம் ஆண்டில் 70 வருடங்களை பூர்த்தி செய்வதால் ஒரு மில்லியன் மெற்றித்தொன் அரிசியை இலவசமாக வழங்குமாறு வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அண்மையில் சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அக்கோரிக்கையை நிதியமைச்சின் வெளிவிவகாரத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் சீனத் தூதுவர் கோரியிருந்தார். அதற்கமைவாக வெளிவிவகார அமைச்சு கடிதம் மூலம் சீனத் தூதரகத்திடம் கோரிக்கையை சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...