download 23 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொருளாதாரப் பிரச்சினை – வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

Share

பொருளாதாரப் பிரச்சினை – வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

குடும்பப் பொருளாதாரப் பிரச்சினையை காரணமாக காட்டி மூன்று சிறார்கள் வேலை தேடி வீடுகளை விட்டு ஓடியுள்ளதாக வென்னப்புவ தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளை விட்டு ஓடிய இந்த மூன்று மாணவர்களும் 14-15 வயதுடைய வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றனர்.

இவர்களின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

மாணவர்களில் ஒருவர், சில நாட்களுக்கு முன், தனது வளர்ப்புத் தாயிடம், பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வருவதால், வேலை தேட விரும்புவதாக, கூறியதாக, பொலிசார் தெரிவித்தனர்.

மற்ற இரண்டு மாணவர்களும் இசை நிகழ்ச்சியைக் காணச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிசார் தெரிவித்தனர்.

வேலை தேடி வருவதாக கூறிய மாணவனையும், அவனது நண்பர்கள் இருவரையும் வீடுகளை விட்டு விரட்டியடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் இருவருக்கு வேலை கிடைத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.குறித்த பாடசாலை மாணவர்கள் மூவரும் கடந்த 14ஆம் திகதி வீடுகளை விட்டு ஓடிய நிலையில், அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...