IMG 20220808 WA0161
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கானை பிரதேச செயலகமும் போராட்டம்!

Share

வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகம் முன்பாக கவனயீரப்பு போராட்டம் இடம்பெற்றது.

அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினுள் பொலிஸார் உட்புகுந்து எரிபொருள் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை ஒன்று கூடிய பிரதேச செயலக ஊழியர்கள் இந்தக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம்வரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...