வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகம் முன்பாக கவனயீரப்பு போராட்டம் இடம்பெற்றது.
அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினுள் பொலிஸார் உட்புகுந்து எரிபொருள் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை ஒன்று கூடிய பிரதேச செயலக ஊழியர்கள் இந்தக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம்வரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
Leave a comment