Mano
அரசியல்இலங்கைசெய்திகள்

20க்கு முடிவு கட்டுங்கள்! – நாடாளுமன்றில் மனோ வலியுறுத்து

Share

” இடைக்கால அரசு அமையுமானால், அதன் முதல் பணியாக ’20’ ஆவது திருத்தச்சட்டத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் இந்த அரசை அகற்றுவோம். அதன்பின்னர் மொட்டு கட்சி உறுப்பினர்கள் இணைந்து, புதிய பிரதமரின் கீழ் ஆட்சி அமைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அமையும் அரசின் முதலாவது பணி, 20 ஐ இல்லாதொழிப்பதாக இருக்க வேண்டும். அதன்பின்னர் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவது குறித்து நாம் பரிசீலிக்கலாம். ” – என்றார்.

அத்துடன், இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டியுள்ள தமிழக முதல்வருக்கு நன்றிகளையும் தெரிவித்தார். அவர் கட்டாயம் இலங்கை வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....