12 27
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களில் அதிகரிக்கும் இலஞ்ச வழக்குகள்:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே இலஞ்ச வழக்குகள் அதிகரித்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் பகிர்ந்து கொள்வதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் கடுமையான குற்றங்கள் என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் விழிப்புடன் இருப்பதாகவும், இலஞ்சம் வாங்குபவர்களும், கொடுப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 68391c518038f
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் விரைவில் கைச்சாத்திடும் இலங்கை

அமெரிக்கா, இலங்கை மீது விதித்த கட்டணக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான, இரண்டாவது உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வோசிங்டனில்...

25 6839329e68755
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் சிறப்பு தூதர் முன்கொணர்ந்த ஒப்பந்தம்: ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் முன்கொணர்ந்த ஒப்பந்தத்தை...

25 68392050e9f7e
இலங்கைசெய்திகள்

மீண்டும் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் 16 பொறுப்பதிகாரிகளுக்கு, உடனடி இடமாற்றங்களை இலங்கை பொலிஸ் தலைமையகம்...

25 68392036c28da
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில்...