WhatsApp Image 2022 05 02 at 3.47.28 PM 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூர் கந்தனுக்கு பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை விஜயம்

Share

பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ். நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் யாழ்ப்பாண குடாநாட்டு சந்திப்பு, விஜயங்களை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்

இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பா.ஜ.க கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனை தமிழ் கலாச்சார முறைப்படி வழிபட்டார்.

அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலாச்சார மத்திய நிலையத்தினை பார்வையிட்டதோடு நல்லை ஆதீன குரு முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடினர்

காலை 9 மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச்சென்றதோடு செந்தில் தொண்டமான், யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் உடனிருந்தனர்.

WhatsApp Image 2022 05 02 at 3.47.28 PM WhatsApp Image 2022 05 02 at 3.47.29 PM 1 WhatsApp Image 2022 05 02 at 3.47.29 PM WhatsApp Image 2022 05 02 at 3.47.28 PM 4 WhatsApp Image 2022 05 02 at 3.47.28 PM 2

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...