அரசியல்இலங்கைசெய்திகள்

அமெரிக்கா பறந்தார் பஸில்

76029f91 439d3e2f f1636930 basil
Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, இன்று (09) முற்பகல் அமெரிக்கா நோக்கி பயணமானார்.

ஜுலை 09 ஆம் திகதி இலங்கையில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பின்னர், நாட்டைவிட்டு செல்ல பஸில் ராஜபக்ச முயற்சித்தார். எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை.

இந்நிலையிலேயே அவர் இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.

மொட்டு கட்சியின் மாநாடு நவம்பரில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 9
உலகம்செய்திகள்

லாகூரை விட்டு வெளியேறுங்கள்! அமெரிகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லாகூரில் உள்ள அமெரிக்கர்களை குறித்த...

11 9
இலங்கைசெய்திகள்

12 பேருடன் பயணித்த பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்து

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்த்தி விபத்துக்குள்ளாகியுள்ளது....

13 9
உலகம்செய்திகள்

இந்தியாவிற்கு பதிலடி வழங்கிய சீன விமானங்கள்! அதிரும் காஷ்மீர் களமுனை

பாகிஸ்தானின் மீதான இந்தியா மேற்கொண்டுவரும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கிய பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி...

19 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்.. இந்திய இராணுவம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இந்திய பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்த ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து...