மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கும் மதுபானசாலைகள்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மதுபானசாலைகள் பரபரப்பாக இயங்கி வருவதை அவதானிக்க முடிகிறது.

இவை தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

WhatsApp Image 2022 03 30 at 10.39.05 PM

#SriLankaNews

Exit mobile version