அரச வங்கியொன்றில் துப்பாக்கிப் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாரம்மலாவில் உள்ள அரசவங்கியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கியின் பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment