இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் இன்று மதியம் மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சம் கோரியுள்ளார்.
சட்டவிரோதமாக வந்த முதியவரிடம் இந்திய கடலோர காவல்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை மொத்தமாக 40 பேர் இலங்கையில் இருந்து தமிழகத்தில் அகதிகளாக தஞ்ம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment