24 67009b45176b2
இலங்கைசெய்திகள்

பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை அறிவிக்க புதிய இலக்கம்

Share

பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை அறிவிக்க புதிய இலக்கம்

பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1955 என்ற இலக்கத்துக்கு அழைத்து பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, பேருந்துகளில் பயணிக்கும் போது பணம் பெற்று பயணச்சீட்டு வழங்காமை, மீதமுள்ள பணத்தை வழங்காமை மற்றும் சங்கடமான முறையில் கதைக்கும் பட்சத்தில் குறித்த இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...