Milk 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரு லீற்றர் பாலுக்கு 5 ரூபாய் விலை உயர்வு போதுமானதல்ல!-

Share

பசுப் பால் ஒரு லீற்றருக்கு 5 ரூபாய் விலை உயர்வு போதுமானதாக இல்லை என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது, ஒரு லீற்றர் பால் 85 முதல் 90 ரூபாய் விலைக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஒரு லீற்றர் பசுப் பாலுக்காக குறைந்தது 150 ரூபாயாவது வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது அனைத்துப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பசுப்பால் லீற்றருக்கு 5 ரூபாய் அதிகரிப்பு போதுமானதாக இல்லை என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...