Q9CK6RRNH6y5wOdYINDk 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு!

Share

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த வருடத்தில் மாத்திரம் 229 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 மரணங்களும் பதிவாகியுள்ளன.

எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவது நெற்பயிர்களில் வேலை செய்பவர்கள் மாத்திரமல்ல என காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
uniform
இலங்கை

முடிவுக்கு வந்தது சீருடை விவகாரம்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை முடிவுக்கு...

ஆள் மாறாட்ட திட்டம்
இலங்கை

முறியடிக்கப்பட்டது சிரான் பாஷிக்கின் ஆள் மாறாட்ட திட்டம்!

துபாயில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாஷிக், காவல்துறையினரிடம்...

fgfbbbh4yjm cyuj 1
இலங்கை

எல் நினோவின் கடுமையான தாக்கம் – மின்சாரசபை மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள்.

  தற்போது நிலவும் எல்-நினோ நிலைமை காரணமாக அடுத்த ஆண்டின் மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல்...

digital
இலங்கை

டிஜிட்டல் ஊடகங்களுக்கு வரி!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம், வரிக்கு உட்படுத்தப்படும் என உள்நாட்டு...